புதன், மார்ச் 08, 2017

குறும்பா ..



கண்ணுக்குள்ளே கிடப்பவளே ராசாத்தி
கன்னத்திலே குத்துதென்றேன் மூக்குத்தி

கனலுகின்ற வேளையிலுங்
கழற்றிவைத்தாள் மின்னலெனத்

தன்னந்தனி யாகியதப் போர்க்கத்தி !

கருத்துகள் இல்லை: