வெள்ளி, ஜூன் 21, 2013

வண்ணம் மின்னும் ஓவியம் !

தளிர் விடும் விரலால்
 நீவிய கேசம்
குளிர் தரும் தேகம்
 சாய்ந்திடத் தோன்றும்
மிளிர்ந்திடும் விழியால்
 பிழிந்திடும் இதயம்
குழி விழும் கண்ணம்
 ஒற்றிடத் தோன்றும்
மொழிகளாய் பேசும்
 துடித்திடும் அதரம்
கிளியவள் காணும்
 கனவுதான் ஏதோ ??