புதன், மார்ச் 30, 2016

சிந்துப்பா ( ஆனந்தக் களிப்பு )

நாளாந்தம் நன்றாகத் தேடி - அதை
நாசத்தி லன்றாடங் கள்ளுண்டே ஆடிப்
பாலாறு பாய்கின்ற தென்று - பாவி
பாயின்றிக் காய்கின்றான் பாதையி லின்று  !

கருத்துகள் இல்லை: