ஞாயிறு, ஏப்ரல் 10, 2016

காப்பியக் கலித்துறை

தன்னந் தனியே தவித்தேமனத்  துள்நி னைக்க
அன்னை மொழியால்
அணைத்தேயிறு கப்பி டித்து
கன்னித் தமிழே
கனிந்தேயெனக் குள்கு விந்தே
என்னைத் தொடவே
இதமாய்வரும் பாட லெல்லாம் !

 - தேமா - புளிமா - புளிமாங்கனி - தேம - தேமா -

கருத்துகள் இல்லை: