திங்கள், ஏப்ரல் 11, 2016

சிந்துப்பா - ஆனந்தக் களிப்பு

தெம்மாங்குப் பாட்டொன்று பாட - கண்ணே
தெம்பாக என்னோடு சேர்ந்தேநீ யாட
வம்பாகிப் போனாலும் போகும் - உனை

வம்பலர்க் காணாமல் நின்றாடு போதும் 

கருத்துகள் இல்லை: