புதன், ஜனவரி 25, 2017

வெண்பா !

கன்னங்க றுத்தவள்தான் கட்டழகுக் காரியவள்
தன்னந் தனியாக நின்றவளை - என்னருகே
அள்ளி யணைத்திடவா வென்றேன்பார் வந்தவளோ
எள்ளிநகை யாடினா ளேன்?

கருத்துகள் இல்லை: