வன்புணர்
வாளரே வழியினி லெங்கும்
என்மக ளுனைநான் எண்ணியே கவலை
கண்மணி கவனங் காமுக ரெதிரிலே
என்மக ளுனைநான் எண்ணியே கவலை
கண்மணி கவனங் காமுக ரெதிரிலே
குழவிக
ளாயினும் குமரிக ளாயினும்
சுழலுங் காமச் சுடரில் குளித்திடக்
குழந்தாய் ! குதறுங் கூட்டம் எதிரிலே
சுழலுங் காமச் சுடரில் குளித்திடக்
குழந்தாய் ! குதறுங் கூட்டம் எதிரிலே
அயலவர்
நெஞ்சிலு மண்டி விடாதே
துயர்தரத் தயங்கார் தூண்டிட காமம்
அயர்ந்து விடாதே அல்லல் லெதிரிலே
துயர்தரத் தயங்கார் தூண்டிட காமம்
அயர்ந்து விடாதே அல்லல் லெதிரிலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக