செவ்வாய், ஜனவரி 24, 2017

குறும்பா

நேத்தோடு நாலுமுறைப் பேச
ஆத்தாவே! அவள்மேல்தான் ஆச
கள்ளியவள் வருவாள்பார்
அள்ளிவைத்த மல்லிகைப்பூ

கூத்தாடுங் கூந்தல்மணம் வீச!

கருத்துகள் இல்லை: