புதன், ஆகஸ்ட் 07, 2013

மலை (சிலை )



அழியாத
வாழ்வு வாழும்
பதறாத
மலைகள் கூட

உளி கொண்டு
செதுக்கும் போதும்
துளி கூட
அழுவதில்லை

பலியாகி
மாண்டால் கூட
நல்ல சிலையொன்று
ஆகும் என்று

மானம் உள்ள
மலை பெயரை
மனதார
சொல்வதில்லை

விலை போகும்
சிலைகளோடு
உளி கொண்ட
சிற்பி கூட ....

கருத்துகள் இல்லை: