சனி, பிப்ரவரி 25, 2017

நேரிசை வெண்பா ..

காணக் கதைபேசுங் காந்தவிழிக் கண்ணிரண்டும்
ஆனவரை பேசுதடி அச்சமின்றி - நாணத்தில்
நாளும்நீ நில்லாது நான்படும் பாட்டைவந்து
பாழுமென் நெஞ்சினிலே பார் !

கருத்துகள் இல்லை: