செவ்வாய், மார்ச் 15, 2016

இரு விகற்ப நேரிசை வெண்பா

பார்வை யொளிர்கையிலே பாராது  மாமறையை
சோர்வில் கிடப்போர்தாம்
சேர்ந்துணர - ஆர்வமுடன்
தானும் நிதந்தொழுது  தன்பார்வை குன்றியவர்
காணும் முறைதனைக் காண்

 

கருத்துகள் இல்லை: