செவ்வாய், மார்ச் 15, 2016

இரு விகற்ப நேரிசை வெண்பா

வாழ்வு சிறக்குமென்று வாழ்ந்தாலும் வயிறார
ஏழ்மை சிரிக்கிறதே ஏளனமாய் -
தாழ்வினிலே
நாளுங் கிடந்தாலும் நம்பிக் கைதருமிக்
கூழுக்
குழைப்பதொன்றே குறி 

கருத்துகள் இல்லை: