சனி, மார்ச் 19, 2016

வெண்கலிப்பா !

பெருநடையில் கவியெழுதிப்
பெருங்குரலா  லொலிக்காது
பொருள்செறிந்த கவிபாட
பெருகுமே புகழுலகில் 
கருகொண்டக் கவிதைகளாய்
கமழவே  நறுந்தமிழில்
தரும்பாடல் திகட்டாது தான் !

கருத்துகள் இல்லை: