வெள்ளி, மார்ச் 18, 2016

குறுங்கவிதை !


நீ
இல்லாத தருணங்களில்
என்னோடு
பேசிக்கொண்டிருக்கிறது
உன் கவிதைகள்
அதே மெளனத்தில்  ....

கருத்துகள் இல்லை: