சனி, மார்ச் 19, 2016

குறும்பா !

கல்லூரி  வாசலிலே  கூட்டம்
எல்லோரின் முகத்திலுமே வாட்டம்

  வந்திருந்த பெருபேற்றில்
  நொந்தவரே பலபேராம்

கல்லாமல் அலைந்ததனால் தேட்டம் !

கருத்துகள் இல்லை: