வியாழன், மார்ச் 17, 2016

வெண்பா !

தங்கு தடையின்றித் தருவளம் யாவுமே
எங்கு மிடையூறாய் ஏனிது - பங்கமாய்
வாழும் மனிதரின் வாழ்க்கையும் மாறவே
மூழுதே அதுவென மொழி 

கருத்துகள் இல்லை: