வெள்ளி, ஏப்ரல் 01, 2016

குறும்பா !

கன்னத்திலே குத்துதென்றாள்  மீசை
கனகனத்து வந்ததுபார்  ஓசை

   சீண்டிவிட்டு அவளை
   தீண்டிவிட்ட  கவலை

பின்னிரவே மழித்தேனென்  மீசை  !

கருத்துகள் இல்லை: