வெள்ளி, ஏப்ரல் 01, 2016

குறும்பா !

மடித்துவைத்த துணிமணிகள் கூட்டி
படித்துறைக்குக் குளிக்கவந்தாள் பாட்டி
  
   எடுத்துவைத்த புடைவையொன்றில்
   படுத்திருக்கப் புடையனொன்று

படித்துறைக்குள் பாய்ந்தாள்மூ தாட்டி !

கருத்துகள் இல்லை: