ஞாயிறு, மார்ச் 13, 2016

வெண்பா .. ஆசானுக்கு !

கற்றநற் கல்வியினைக்  கற்றதுவே புண்ணியமாய்
மற்றோருக்கு மூட்டி மகிழ்கின்றார்  - கற்பிக்கும்
பேராசா னன்னவரைப் போற்றா திருப்பார்க்கு
வாராது வாழ்வில் வளம்  

கருத்துகள் இல்லை: