வெள்ளி, ஜூன் 03, 2016

துளிப்பா !


ஏறி
இறங்கிவிட்டேன்
எல்லா வரிகளிலும்
என்னை
எந்த வரியில் வைத்தாய்
உன் கவிதைகளில் !

கருத்துகள் இல்லை: