திங்கள், ஜனவரி 23, 2017

குறுங் கவிதை

நீ
இல்லாத தருணங்களில்
உன்னைப் போலவே
என்னோடு
பேசிக்கொண்டிருக்கின்றன
உன் கவிதைகள்
அதே மௌனத்தில் ....

கருத்துகள் இல்லை: