புதன், ஜனவரி 25, 2017

வெண்பா !





பார்வை யொளிர்கையிலே பாராது மாமறையை
சோர்வில் கிடப்போர்தாம் சேர்ந்துணர - ஆர்வமுடன்
தானும் நிதந்தொழுது தன்பார்வை குன்றியவர்
காணும் முறைதனைக் காண்!

கருத்துகள் இல்லை: