ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

நொண்டிச் சிந்து ...



அந்தியில் கண்டவள் தான் - என்
அன்பினைச் சொன்னதும் அஞ்சினா ளேன்
பந்தினத் தாரிடம் போய் - என்
பாசத்தைச் சொன்னாளோ பக்குவ மாய் ?

கருத்துகள் இல்லை: