திங்கள், பிப்ரவரி 06, 2017

ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..

உள்ளத்தை ஈந்துனக்(கு) ஓயா துளைச்சலடி
முள்ளாகத் தைக்கின்றாய்! மோதுகிறாய் - உள்ளத்தில்
கள்ளத்தி லாருண்டோ காதோடு காதாய்ச்சொல்
கள்ளக்கோ லம்வேண்டாம் கேடு !

கருத்துகள் இல்லை: