வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காவடிச் சிந்து ..



ஊமையராய் வாழ்ந்திடாது இங்கு - இனி
ஊளையிடு வோர்க்குஊது சங்கு - பெரும்
ஊழலிலே உண்டுநிதம் சூழநம்மை யாள்பவரால்
ஓலம் - ஏழ்மைக் - கோலம் !

சீமையிலே வாழ்வதுபோல் வாழ்ந்து - நமை
சீர்குலையச் செய்தவரைச் சூழ்ந்து - நாம்
தீர்த்திடுவோம் தேர்தலிலே ஊரிணைந்து ஒன்றுபடத்
தீரும் - வளமும் - சேரும் !

கருத்துகள் இல்லை: