வெள்ளி, மார்ச் 11, 2016

வெண்பா !

பொன்னும் நகையும் பொருட்டல்ல கண்ணேவுன்
புன்னகையே போதுமடி பூமியிலே -  என்றவர்தான்
தன்நினை வின்றித் தவிக்கின்றா ரென்னெதிரே
என்நிலை காண்பவ  ரார்  !

கருத்துகள் இல்லை: