சனி, மார்ச் 12, 2016

புதிர் வெண்பா

வண்ணங் கறுத்திருப்பான் வாய்வளைந் துண்ணுழைவான்
கன்னக்கோல்  கண்டால் கலங்குவோன்யார்  -  நன்றெனவே
கன்ன  மிடாதபடிக்  காப்பவனா  மில்லத்தைக்
கன்னகங்  கண்டதிரும்  பூட்டு !

கருத்துகள் இல்லை: