வெள்ளி, மார்ச் 11, 2016

சமநிலை மருட்பா ( கைக்கிளை )


                           சமநிலை மருட்பா
                            ( கைக்கிளை )

கன்னக் குழிதொடுத்தாள் கண்டு கதிகலங்கி
என்னைப் பறிகொடுத்தே ஏங்குகிறே னன்னவளே
வாழ்விலென் தாரமாய்  வந்திடேல்
மாழ்குவே னோவென  மனத்திலே கிலியே !

கருத்துகள் இல்லை: