வெள்ளி, ஏப்ரல் 08, 2016

கலிவிருத்தம்

இயன்ற வாரெலாம் ஈகையே மேலெனத்
துயரி லாழ்ந்தவர் துன்பமே போக்குதல்
பயக்கும் நன்மைகள் பற்பல தோழரே
துயர்து டைப்பதைத் தொண்டெனக் கொள்கவே !

   -  புளிமா - கூவிளம் - கூவிளம் - கூவிளம் -

கருத்துகள் இல்லை: