வெள்ளி, ஏப்ரல் 08, 2016

கலித்தாழிசை


நேற்றுவரை நீயிருந்த நேர்ச்சியினை நானிழந்து
காற்றடித்துப் போனதுபோல் கலங்குகிறே னென்னுயிரே
ஊற்றெடுத்து வருந்துயரோ ஊருசனம் வம்பளக்கத்
தேற்றவரு வாரின்றித் தெம்பிழந்து நிற்பவளை
ஏற்றமுடன் ஏந்திவிடு ஏக்கமுற நிற்பவளை !

கருத்துகள் இல்லை: