வெள்ளி, ஏப்ரல் 08, 2016

கலித்தாழிசை


காத்திருந்துக் காத்திருந்துக் கண்ணுறங்க வில்லையடி
பூத்திருக்குங் காதலினால் பூவிழியுன்  னெண்ணமடி
காத்திருக்க வேண்டுமெனில் காலமெலாங் காத்திருக்கப்
பூத்திருக்குக் காதலெனப் பூவிதழால் புன்னகைப்பாய் !

கருத்துகள் இல்லை: