திங்கள், ஜனவரி 23, 2017

இன்னிசை வெண்பா

பூக்காரி யின்மகளைப் பூங்காவில் கண்டவேளைப்
பூக்காது போனாளேன் புன்னகையைத் - தாக்கந்தான்
ஆத்தா ளருகென்றோ அன்றி அவளென்னை
மூத்தோ னெனவறிந்தோ கேள் !

கருத்துகள் இல்லை: