ஞாயிறு, ஜனவரி 29, 2017

வெண்பா ..




கண்களில் பூத்தது காதலோ காமமோ
என்விழி நோக்கினாள் ஏனென - எண்ணிநான்
நெஞ்ச மினிக்க நெருங்கினே னன்னவள்
அஞ்சினின் றாள்பார் அழகு !

கருத்துகள் இல்லை: