திங்கள், பிப்ரவரி 06, 2017

சிந்துப் பா ..

தெம்மாங்குப் பாட்டொன்று பாட- கண்ணே
தெம்பாக என்னோடு சேர்ந்தேநீ யாட
வம்பாகிப் போனாலும் போகும் - உனை
வம்பலர்க் காணாமல் நின்றாடு போதும் !

கருத்துகள் இல்லை: