சனி, பிப்ரவரி 04, 2017

ஒற்றிலா வெண்பா ..

நாளு முனையேநா னாடாத நாளிலையே
கேளு கிளியேநீ கேடெதுவோ - மூளுதடி
வாழநீ வாராயோ மாளுத லோயுறுதி
பால ரதியே பணி !

கருத்துகள் இல்லை: