நல்லா ரெவரோ நமக்கிடையே நானிலத்தில் 
பொல்லா தவர்முகமே பொங்குதிங்கே - உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
அல்லாதார் அல்லாதார்த் தான் !
பொல்லா தவர்முகமே பொங்குதிங்கே - உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
அல்லாதார் அல்லாதார்த் தான் !
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக