வெள்ளி, மார்ச் 11, 2016

இரு விகற்ப நேரிசை வெண்பா !

 பள்ளி  கொளத்தூண்டும் பால்முகத்துக் காரிகையை
அள்ளிப்  பருகிடவே ஆவலுறும் - கள்ளியவள்
காந்த விழியினிலே கள்ளுண்டோ நானறியேன்
சாந்தமுகம் பேசுவதே சான்று 

கருத்துகள் இல்லை: