ASHFA ASHRAF ALI
என் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..
புதன், மார்ச் 08, 2017
புதுக் கவிதை ..
கரைக்கு வந்த
குட்டி அலைகளை
மிதித்து விளையாடியது
குழந்தை
தாயின் கையைப் பிடித்தபடி
திரும்பிச் சென்ற
குட்டி அலைகள்
அழைத்து வந்தன
' அம்மா ' அலையை
எல்லோருமாக
கடலுக்குள்
மூழ்கி விளையாட ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக