புதன், மார்ச் 30, 2016

குறுங் கவிதை


மழையில்
நனைந்து விளையாடிய
தம்பியை
உள்ளே இழுத்து
தாழிட்டாள் அம்மா
பிடித்துவிடும் சளி என்று

நனையாமலேயே
பிடித்து விட்டது சளி
அவன்
அழுத அழுகையில் !

கருத்துகள் இல்லை: