சனி, ஏப்ரல் 27, 2013

புற்தரையில் பூவொன்று ...


                
வெள்ளிச் சிறகது போல்
 தனிமையிலே
புற்தரையில்
மல்லாந்து கிடக்கும் இந்த
 செம்பருத்திப் பூ ஒன்று
அந்தி சாயும் நேரத்திலே
 சொந்தம் இன்றி கிடக்கிறதே !!