இருப்போ ரெல்லாம் இல்லா தவர்மேல்
தருக்கம் செய்யின் வருத்த மெனக்குள்
இருக்கு மெவரும் ஈதல் நன்றே !
கவளம் கேட்டே கையை நீட்டப்
பவளம் வேண்டா பருக்கை யளித்தே
அவலப் படுதல் ஆற்றுதல் நன்றே !
கல்லாக் குழந்தை கடைநிலை மக்கள்
இல்லாக் கல்வி இனிதே கற்க
உள்ளோ ரெல்லாம் உதவுதல் நன்றே !
தருக்கம் செய்யின் வருத்த மெனக்குள்
இருக்கு மெவரும் ஈதல் நன்றே !
கவளம் கேட்டே கையை நீட்டப்
பவளம் வேண்டா பருக்கை யளித்தே
அவலப் படுதல் ஆற்றுதல் நன்றே !
கல்லாக் குழந்தை கடைநிலை மக்கள்
இல்லாக் கல்வி இனிதே கற்க
உள்ளோ ரெல்லாம் உதவுதல் நன்றே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக