திங்கள், மார்ச் 14, 2016

ஒற்றிலா வெண்பா

நாளு முனையேநா நாடாத நாளிலையே
கேளு கிளியேநீ  கேடெதுவோ - மூளுதடி
வாழநீ  வாராயோ மாளுத லோயுறுதி
பால ரதியே பணி

கருத்துகள் இல்லை: