செவ்வாய், ஏப்ரல் 26, 2016

நொண்டிச் சிந்து


அந்தியில்  கண்டவள் தான் - என்
அன்பினைச் சொன்னதும்  அஞ்சினா ளேன்
பந்தினத் தாரிடம்  போய்  - என்
பாசத்தைச் சொன்னாளோ பக்குவ மாய்  !

கருத்துகள் இல்லை: