செவ்வாய், ஏப்ரல் 26, 2016

வெண்பா

கண்டு களிப்பதற்கு  கண்ணேவுன்  காந்தவிழி
ஒன்றிங்கு போதுமடி ஊருக்குள் - நின்றென்னை
நேசங் கொளச்செய்த நேரிழையே உன்விழிக்குள்
நேசத்தோ ( டு )  என்னை  இருத்து !

கருத்துகள் இல்லை: