வியாழன், பிப்ரவரி 02, 2017

புதிர்_வெண்பா 2



கையிருக்கும் காலில்லை கைப்பிடி யில்லாமல்
பையோ டிருப்பவனார் பைங்கிளியே - மெய்யுடையார் 
மேலங்கி போலணியும் மேலாடை யாம்சட்டை 
மேலாத்த லோடுஉம் மேல் !

கருத்துகள் இல்லை: