ஞாயிறு, மார்ச் 27, 2016

வெண்பா


பூக்காரி யின்மகளைப் பூங்காவில் கண்டவேளைப்
பூக்காது போனாளேன் புன்னகையை - தாக்கந்தான்
ஆத்தா ளருகென்றோ அன்றி  அவளென்னை
மூத்தோ னெனவறிந்தோ கேள்  !

கருத்துகள் இல்லை: