திங்கள், பிப்ரவரி 06, 2017

சிந்துப்பா ...ஆனந்தக் களிப்பு

நாளாந்தம் நன்றாகத் தேடி - அதை
நாசத்தி லன்றாடங் கள்ளுண்டே ஆடிப்
பாலாறு பாய்கின்ற தென்று - பாவி
பாயின்றிக் காய்கின்றான் பாதையி லின்று

கருத்துகள் இல்லை: