திங்கள், பிப்ரவரி 06, 2017

வெண்பா ....

நல்லா ரெவரோ நமக்கிடையே நானிலத்தில்
பொல்லா தவர்முகமே பொங்குதிங்கே - உள்ளாரும்
வல்லா ரவருமே வாழுகிறார் வாழ்வினிக்க
அல்லாதார் அல்லாதார்த் தான் !

கருத்துகள் இல்லை: