வெள்ளி, பிப்ரவரி 03, 2017

இருவிகற்ப நேரிசை வெண்பா ..

பள்ளி கொளத்தூண்டும் பால்முகத்துக் காரிகையை 
அள்ளிப் பருகிடவே ஆவலுறும் - கள்ளியவள் 
காந்த விழியினிலே கள்ளுண்டோ நானறியேன் 
சாந்தமுகம் பேசுவதே சான்று

கருத்துகள் இல்லை: