சனி, டிசம்பர் 06, 2014

ஹைக்கூ


ஹைக்கூ


ஹைக்கூ


ஹைக்கூ


ஹைக்கூ


ஹைக்கூ


ஹைக்கூ


ஹைக்கூ


ஹைக்கூ


ஹைக்கூ


வியாழன், டிசம்பர் 04, 2014

ஒற்றைச் சிறகோடு ...

முறிந்த
ஒற்றைச் சிறகோடுதான்
எனக்குள்
பறந்து திரிகிறது
அந்த வண்ணத்துப் பூச்சி


பரிச்சயம் இல்லாமலேயே
பாடாய்ப் படுத்துகிறது
மனசு
சிறகடிக்கும் சமயங்களில்


வேலி மீறியதோ
வாழ்வை
வெட்டி எறிந்ததோ
இன்னும் தெளிவில்லை


வண்ணம்
இழந்தது மட்டும்
உறுதியாகி விட்டது


ஒரு
நதியைப் போல
ஓடிக்கொண்டிருக்கிறது
அந்த
ஒற்றைச் சிறகுப் பூச்சி
ஒதுங்க இடம் தேடியபடி


சங்கமமாவது
என்
கடலில் என்றால்
வழிந்தாவது
வந்து சேரட்டும்
முறிந்த சிறகை
சரிசெய்து கொள்ள ...


- அஷ்பா அஷ்ரப் அலி -

வியாழன், நவம்பர் 20, 2014

ஈர மண்ணை விட்டும் ...

ஈர மண்ணில்
கால் புதைத்து நின்றவளை
கீழே தள்ளிவிட்டது
யாரென்று தெரியவில்லை

அந்த
பச்சை உடம்புக்காரியின்
மேனியெங்கும்
வெட்டுக் காயங்கள்

இலைகளையும்
கிளைகளையும் நேசித்தவள்
நிலை குலைந்து கிடந்தாள்
அந்த தெருவோரத்தில்

அந்தி சாய்ந்ததும்
கிளைகளில் தங்கியும்
எச்சமிட்டும் சென்ற பறவைகள்
வந்து  இவளை  பார்த்தபடி
எந்தவித செய்தியும் இல்லை

சோலைக் குடும்பத்தில்
பிறந்தவளை
சாலை விஸ்தரிப்புக்காக
வெட்டி இருக்கிறார்கள்

நா வறண்டு
சரிந்து கிடந்தவள்
முனகலோடு சொல்கிறாள்
வெயிலில் கிடத்தாமல்
விறகுக்காகவாவது
எடுத்துச் செல்லுங்கள்  என ...


 - அஷ்பா அஷ்ரப் அலி -

வெள்ளி, அக்டோபர் 31, 2014

நீயும் நானும் ...


வருகுதே ஈகைத் திருநாள் !!


கனவிலும் ...


முடிவாகச் சொல் ..


என்றும் வேண்டும் ..


ஏழ்மை ..


ஞாயிறு, அக்டோபர் 05, 2014

தேர்ந்து எடு !


அராஜகம் ...


நியாயம் என்ன ?


எங்கும் கண்டேன் !


வளமெல்லாம் நமக்கு இல்லை ..